வியாழன், 16 ஜூலை, 2009

புதுவைச்சிவம்-ஒருநாள் கருத்தரங்கு

பாவேந்தரின் மாணவர்களுள் ஒருவரும் புதுவையின் திராவிட இயக்க முன்னோடிகளில் தலைசிறந்தவருமான கவிஞர் புதுவைச்சிவம்(புதுவை சிவப்பிரகாசம்)அவர்களின் படைப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் சார்பில் நடைபெற உள்ளது.அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு புதுவைச்சிவம் படைப்புகள் குறித்த கட்டுரைகள் வழங்குகின்றனர்.

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கம்,புதுச்சேரி
நாள்:17.07.2009
நேரம்: காலை 9.30 மணி முதல்

வரவேற்பு: அ.சு.இளங்கோவன்
தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம்
வாழ்த்துரை: எம்.ஓ.எச்.எஃப்.ஷாஜகான்
தொடக்கவுரை : சீனு.இராமச்சந்திரன்
சிறப்புரை: காவ்யா சண்முகசுந்தரம்
நன்றியுரை: ந.பாஸ்கரன்

முதல் அமர்வு
இலக்கிய வகைமைகளில் புதுவைச்சிவம் ஆளுமை-வெளிப்பாடு

தலைமை: நாகி

கட்டுரைகள்

க.பழனிவேல்
சிவ.இளங்கோ
ந.இளங்கோ

இரண்டாம் அமர்வு
புதுவைச்சிவம் படைப்புகளில் கட்டமைப்பும் கட்டுடைத்தலும்

தலைமை:துரை.மாலிறையன்

கட்டுரைகள்

வீ.அரசு
அ.மார்க்சு
ராஜ்ஜா
மு.இளங்கோவன்

நிறைவு விழா
வரவேற்பு: மகரந்தன்
தலைமை: இராம.குருநாதன்
சிறப்புரை: அறிவுநம்பி
நன்றியுரை: பூங்கொடி பராங்குசம்

1 கருத்து:

  1. நமது இலக்கியத்தில் காதல் - காமம் பற்றி அழகுற; பண்பாட்டியல் நெறியுடன் சொல்லியிருக்கும் வேளையில், நவின இலக்கியம் என்ற பெயரில் இதே விடயங்களை மிகப் பச்சையாகவும் கொச்சையாகவும் எழுதிவருகின்றனர்.

    இதன் தொடர்பில், என் திருத்தமிழ் வலைப்பதிவில் எழுதிவருகிறேன். அன்புகூர்ந்து பார்க்கவும்.

    தங்களின் கருத்தறிய விழைகிறேன்.

    நன்றி.

    சுப.நற்குணன் - மலேசியா.

    பதிலளிநீக்கு