சக்தி மாரியம்மன் பொறியியல்கல்லூரி,நாராயணசாமி நகர்,தண்டலம்,சென்னை
நாள்: 23.12.2009,புதன் கிழமை,நேரம் காலை 10 மணி
தலைமை:
திரு.கே.என்.இராமச்சந்திரன்(நிறுவுநர்,சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)
குற்று விளக்கேற்றல்: சீர்மிகு திலகவதி இராமச்சந்திரன்(அறங்காவலர்)
வரவேற்புரை: பேராசிரியர் இளங்கோவன்(கணிப்பொறித்துறைத் தலைவர்)
வாழ்த்துரை: முனைவர் ப.விசய பாசுகர ராசு(முதல்வர்)
சிறப்பு விருந்தினர் திரு.முருகேசன்(இயக்குநர்,சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)
விருந்தினர் அறிமுகம் பேராசிரியர் விசயகுமார்
"தமிழனின் உள்ளங்கையில் உலகம்" உரையும்,பயிற்சியும்:
முனைவர் மு.இளங்கோவன்
நன்றியுரை: பேராசிரியர் இராமகிருட்டினன்

அழைப்பிதழ்(முன்பக்கம்)

அழைப்பிதழ்(பின்பக்கம்)