நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
தமிழனின் உள்ளங்கையில் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழனின் உள்ளங்கையில் உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 டிசம்பர், 2009

"தமிழனின் உள்ளங்கையில் உலகம்" - தமிழ் இணையப் பயிலரங்கம்

இடம்:
சக்தி மாரியம்மன் பொறியியல்கல்லூரி,நாராயணசாமி நகர்,தண்டலம்,சென்னை
நாள்: 23.12.2009,புதன் கிழமை,நேரம் காலை 10 மணி

தலைமை:
திரு.கே.என்.இராமச்சந்திரன்(நிறுவுநர்,சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)

குற்று விளக்கேற்றல்: சீர்மிகு திலகவதி இராமச்சந்திரன்(அறங்காவலர்)

வரவேற்புரை: பேராசிரியர் இளங்கோவன்(கணிப்பொறித்துறைத் தலைவர்)

வாழ்த்துரை: முனைவர் ப.விசய பாசுகர ராசு(முதல்வர்)

சிறப்பு விருந்தினர் திரு.முருகேசன்(இயக்குநர்,சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி)

விருந்தினர் அறிமுகம் பேராசிரியர் விசயகுமார்

"தமிழனின் உள்ளங்கையில் உலகம்" உரையும்,பயிற்சியும்:
முனைவர் மு.இளங்கோவன்

நன்றியுரை: பேராசிரியர் இராமகிருட்டினன்


அழைப்பிதழ்(முன்பக்கம்)


அழைப்பிதழ்(பின்பக்கம்)