tag:blogger.com,1999:blog-6619641432886465518.post8398478654248031041..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: முத்துக்குமார் முடிவும் தமிழக நிலையும்முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-43895036321132461362009-02-04T13:52:00.000+05:302009-02-04T13:52:00.000+05:30Muthukkumar Oru muttal who r supported hin thay r ...Muthukkumar Oru muttal who r supported hin thay r all foolsNarasimmanhttps://www.blogger.com/profile/06366118963872264841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-55916029483553660682009-02-04T13:51:00.000+05:302009-02-04T13:51:00.000+05:30Muthukumar muttal thats allMuthukumar muttal thats allNarasimmanhttps://www.blogger.com/profile/06366118963872264841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-34382702866185935032009-01-30T12:04:00.000+05:302009-01-30T12:04:00.000+05:30என்ன செய்வது? இனியும் முத்துக்குமார்கள் வேண்டாம் ...என்ன செய்வது? இனியும் முத்துக்குமார்கள் வேண்டாம் :(King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-35241750285934437402009-01-30T06:37:00.000+05:302009-01-30T06:37:00.000+05:30//காசுமீரில் ஒரு "பண்டிட்" இறந்தால் இந்தியன் என்கி...//காசுமீரில் ஒரு "பண்டிட்" இறந்தால் இந்தியன் என்கின்றதும், இராமேசுவரத்தில் ஒரு தமிழன் இறந்தால் மீனவன் என்பதும் எத்தனை நாளைக்கு என்பது தெரியவில்லை.//<BR/><BR/>தமிழினம் விழித்தாலொழிய, விழித்தலுக்குறிய அரசியல் போக்கு அமையும் வரை வடவன் நம் தலைக்கு மேல் குதித்தாடுகிறான்.<BR/><BR/>மனித பண்பற்ற மரங்கள்!!!<BR/><BR/>இனியேனும் உறவுகளின் உணர்வை, வலியை, கொடுமையை எண்ணி இரக்கங்கொள்ளாதோ இவ்வுலகம்....!<BR/><BR/>எத்தனை எத்தனை உயிர்களை ஈகம் செய்வது..?Yuvarajhttps://www.blogger.com/profile/07115189993653151347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-53039127735628231832009-01-30T06:31:00.000+05:302009-01-30T06:31:00.000+05:30முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வேளை இது...முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வேளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.<BR/><BR/>இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:<BR/><BR/>“அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:<BR/>சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்<BR/><BR/>தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு<BR/>அறப்போர்பற்றி சிந்தியுங்கள்!<BR/>தமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்<BR/><BR/>ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.<BR/>இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.<BR/><BR/>ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.<BR/><BR/>எனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.<BR/><BR/>———நன்றி “விடுதலை” 29-1-2009தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com