tag:blogger.com,1999:blog-6619641432886465518.post661759419593895710..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திராவிடஇயக்க, தமிழ்த்தேசிய எழுச்சிக்கு வித்திட்டவை பெருமழைப்புலவரின் உரைகள்- பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவில் அறிஞர்கள் கருத்துமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-74743136563290052902013-07-28T18:40:05.744+05:302013-07-28T18:40:05.744+05:30மேலிருந்து 6 ஆவது படம், அரங்க. சுப்பையா எனது தமிழ்...மேலிருந்து 6 ஆவது படம், அரங்க. சுப்பையா எனது தமிழ் ஆசிரியர். அவரது 33 வயதில் அவரைப் பார்த்தது, எனக்கு ஆசிரியராக இருக்கும் பொழுது அவருக்கு 3 வயதில் மகன் இருந்தான், அவரது தம்பி பெயர் சிவதாஸ் என்பதை இன்றும் நினைவில் இருந்து எழுதுகிறேன், எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர்களில் ஆக சிறந்த மனிதர், பகுத்தறிவுவாதி, ஒருமுறையாவது பார்க்க ஆவலாக உள்ளேன். <br /><br />1981 முதல் நாகை நடராஜன் தமயந்தி மேல் நிலை பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-84426591879247277452013-07-28T18:36:05.798+05:302013-07-28T18:36:05.798+05:30
//கரந்தைக்கல்லூரியின் மேனாள் பேராசிரியர் அரங்க சு...<br />//கரந்தைக்கல்லூரியின் மேனாள் பேராசிரியர் அரங்க சுப்பையா அவர்கள் பெருமழைப்புலவர் உரை வரைந்த காலத்தில் இருந்த சமூக அமைப்பை எடுத்துக்காட்டி இந்தச்சூழலில் இவரின் உரைப்பணி போற்றத்தக்கதாக இருந்ததை எடுத்துரைத்தார்.//<br /><br />இவரிடம் தான் 8,9, 10 ஆம் வகுப்பு தமிழ் பாடங்களைப் படித்தேன், படத்தில் அவர் யார் என்பது சரியாக தெரியவில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-29139889718601629412010-09-09T03:13:56.597+05:302010-09-09T03:13:56.597+05:30முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் அரும்பாடுபட்டு செய்த ...முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் அரும்பாடுபட்டு செய்த இவ்விழாவுக்கு வரமுடியாததற்கு மனம் வருந்துகிறேன். ஆனாலும் அவர் பணிகளில் யான் பங்கேற்பேன் என திண்ணமாக கூறுகிறேன். வாழ்க தமிழ் வளர்க நாடு வாழிய வாழிய தமிழ்மக்கள். நன்றியுடன் ச.உதயன்.munrilhttps://www.blogger.com/profile/09281855386007777796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-55999309106203579122010-09-07T21:16:26.915+05:302010-09-07T21:16:26.915+05:30இன்னும் இதுபோன்று தமிழ்ப் பணியாற்றியவர்களையும் நின...இன்னும் இதுபோன்று தமிழ்ப் பணியாற்றியவர்களையும் நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கும்.<br /><br />வாழ்த்துக்கள் ஐயா.<br /><br />-மு.விஜயகுமார்சங்கமம்லைவ்https://www.blogger.com/profile/16387337908621590165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-70378817282493171142010-09-07T00:56:42.347+05:302010-09-07T00:56:42.347+05:30வாழ்த்துகள். பெருமழைப்புலவரின் உரைகளை மீள் பதிப்பு...வாழ்த்துகள். பெருமழைப்புலவரின் உரைகளை மீள் பதிப்பு செய்துள்ளார்களா?மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-38420885875621187292010-09-06T20:52:59.948+05:302010-09-06T20:52:59.948+05:30மிக்க நன்றி இளங்கோ அவர்களே.... விழா சிறப்பாக நடைபெ...மிக்க நன்றி இளங்கோ அவர்களே.... விழா சிறப்பாக நடைபெற்றதாக ஊர் நண்பர்கள் மூலமும் கேள்விப்பட்டேன்...மிக்க மகிழ்ச்சி... உங்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது...Sankar Veeraiyanhttps://www.blogger.com/profile/05966938570423439821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-55060177366448871912010-09-06T17:08:10.277+05:302010-09-06T17:08:10.277+05:30அன்பிற்குரிய இளங்கோவன்,
பெருமழைப் புலவர் விழாக் கு...அன்பிற்குரிய இளங்கோவன்,<br />பெருமழைப் புலவர் விழாக் குறிப்புக் கண்டேன். இவ்வளவு சிறப்பாக விழாவை நடத்தியது குறித்து மகிழ்ச்சி. முக்கியமான பேச்சை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.<br />பெருமாள்முருகன்பெருமாள் முருகன்https://www.blogger.com/profile/05624660273177956920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-44431010565652605022010-09-06T09:42:12.891+05:302010-09-06T09:42:12.891+05:30நினைத்ததை நடத்திக் காட்டிவிட்டீர்கள்.
குறுகிய கால...நினைத்ததை நடத்திக் காட்டிவிட்டீர்கள்.<br /><br />குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய விழாவினை நிகழ்த்திட ஒத்துழைத்த அன்பர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.<br /><br />தமிழுக்குத் தொண்டு செய்தவர்களை நினைவூட்டவும் வெகு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.<br /><br />நீடூழி வாழ்க.முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.com