tag:blogger.com,1999:blog-6619641432886465518.post3639730998214992673..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-27067720015989215732012-11-23T18:10:22.786+05:302012-11-23T18:10:22.786+05:30கட்டுரைத் தலைப்பைக் கண்டு, மிகுந்த ஆவலோடு படித்தேன...கட்டுரைத் தலைப்பைக் கண்டு, மிகுந்த ஆவலோடு படித்தேன். தங்களின் பரந்த படிப்பை உணர்ந்தேன். ஆனால், எந்தச் செய்யுளையும் எடுத்துக்காட்டாமல் இப்படி ஒரு கட்டுரையை எழுதி முடிக்க எப்படி மனம் வந்தது?<br />அய்யா ஆ.பழனி அவர்களின் “காரல்மார்க்சு காப்பியம்”, இலங்கை மகாகவியின் “சாதாரண மனிதனின் சரித்திரம்” படிக்கவில்லையா? மிகச்சிறந்த மரபுக் காப்பியங்கள். (இலங்கைக் கவிஞர்கள் மரபுத் தொகுப்பைக் கூட புதுக்கவிதைத் தொகுப்பு போல வெளியிடும் முறை எனக்கு வியப்பாகவே இருக்கும்) <br />அத்தோடு கட்டுரைக்குப் பொருத்தமான சிறுதலைப்புகள் தந்து வகைப்படுத்துவதும் அவசியமல்லவா? இப்படி யோசித்தால் ஒரு சிறு நூல் உருவாக வாய்ப்புண்டு. வாழ்த்துகள்.<br />அன்புடன்,<br />நா.முத்து நிலவன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com