tag:blogger.com,1999:blog-6619641432886465518.post910699658125950715..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பேராசிரியர் இரா.இளவரசு(12.06.1939 - 23.01.2015 )முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-64365695745111829942008-10-03T10:32:00.000+05:302008-10-03T10:32:00.000+05:30வணக்கம் ஐயா.கடந்த 2002இல் மலேசியாவில் பேரா, பாரிட்...வணக்கம் ஐயா.<BR/><BR/>கடந்த 2002இல் மலேசியாவில் பேரா, பாரிட் புந்தார் எனும் எங்கள் ஊரில் பாவாணர் நூற்றாண்டு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்தினோம்.<BR/><BR/>7.2.2001 தொடங்கி பாவாணர் நூற்றாண்டு விழா தொடர் நிகழ்ச்சிகளாக திங்களுக்கு ஒரு நிகழ்ச்சியாக மொத்தம் 14 நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தினோம்.<BR/><BR/>அந்தத் தொடர் நிகழ்ச்சிகளில் 13ஆவது நிகழ்ச்சியாக முனைவர் இரா.இளவரசு அவர்களும், பேராசிரியர் கோ.இளவழகனார் அவர்களும் கலந்துகொண்டனர்.<BR/><BR/>தமிழினத்தை விழித்தெழச் செய்த பாவாணர் என்ற தலைப்பில் முனைவர் இரா.இளவரசு ஐயா சிறப்புப் பேருரை ஆற்றியுள்ளார்.<BR/><BR/>இந்த வேளையில் ஐயா அவர்களைப் பற்றி இங்கே பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.com