tag:blogger.com,1999:blog-6619641432886465518.post8277724722767518736..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: வரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலைமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-86958631839284768912008-04-11T13:02:00.000+05:302008-04-11T13:02:00.000+05:30தங்கள் பாராட்டிற்கு நன்றி.மு.இளங்கோவன்தங்கள் பாராட்டிற்கு நன்றி.<BR/>மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-68157315969558494402008-04-11T08:09:00.000+05:302008-04-11T08:09:00.000+05:30அவரவர்கள் ஒன்றுமே இல்லாததையெல்லாம் பெரிதாகச் சொல்ல...அவரவர்கள் ஒன்றுமே இல்லாததையெல்லாம் பெரிதாகச் சொல்லிப் புகழ் பாடிக் கொண்டிருக்கும் வேலையில் தமிழர்கள் நாம் தான் நமது வரலாறுகள் பற்றி அறியாமல் இருக்கிறோம்.<BR/><BR/>பல ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்தாலும் அந்த இடச் சிறப்புகள் நமக்குத் தெரியாமல் பெயர் மாற்றம் செய்யப் பட்டு மறைக்கப் பட்டுள்ளன்.<BR/> அய்யா அ.ச.ஞானச்ம்பந்தன் சொன்னார்கள்.அவர் பிறந்த அரசன்குடி<BR/>கரிகால் பெருவளத்தான் கல்லணை கட்டும் போது அங்கே குடியிருந்தானாம்.தற்போது அங்கே கேட்டால் பலருக்குத் தெரியாது!<BR/><BR/>தங்கள் குழாமுக்கு பாராட்டுகள்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com