tag:blogger.com,1999:blog-6619641432886465518.post8188535755179352829..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மலேசியாவில் 10 ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடுமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-65192187540040218542013-01-15T13:11:25.726+05:302013-01-15T13:11:25.726+05:30புலவர்.முத்துநிலவனார் அவர்களுக்கு வணக்கம்.
மலேசியா...புலவர்.முத்துநிலவனார் அவர்களுக்கு வணக்கம்.<br />மலேசியா மாநாடு முழுவதும் தமிழாசிரியர்களால் நடத்தப்படுவது. பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி குறித்து ஆய்வுரை வழங்கலாம். தாங்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-57923345383269844362013-01-15T12:03:23.847+05:302013-01-15T12:03:23.847+05:30அய்யா வணக்கம்.
தமிழாசிரியர்கள் என்றால் -
இதுபோலும்...அய்யா வணக்கம்.<br />தமிழாசிரியர்கள் என்றால் -<br />இதுபோலும் கருத்தரங்குகளைப் பொறுத்த வரை, கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் “தமிழ்ப் பேராசிரியர்கள்” என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்?<br />(முன்னர் ஒருமுறை இதேபோன்ற “தமிழாசிரியர் மன்ற” கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்ளும் ஆவலுடன் நான் கேட்ட போது, அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்த க.பா.அ.அய்யா அவர்கள் அப்படித்தான் பொருள்கொள்வதாகத் தெரிவித்தார்கள்) <br />பள்ளித் தமிழாசிரியர்களை ஏற்காமல், “தமிழாசிரியர்“ என்னும் சொல்லை மட்டும் ஏன் வைக்கிறார்கள் என்று தெரியவில்லையே! <br />இது குறித்த தகவலையும் தங்களின் கருத்தையும் அறிய ஆவல் - நா.மு.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com