tag:blogger.com,1999:blog-6619641432886465518.post7022491509508286313..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்!முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-75337372331487107422011-11-26T15:41:43.747+05:302011-11-26T15:41:43.747+05:30பாலை திரையரங்குகள் http://t.co/Nawr92iFபாலை திரையரங்குகள் http://t.co/Nawr92iFயாத்ரீகன்https://www.blogger.com/profile/08423478990427341181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-29316934562266877812011-11-26T15:41:30.895+05:302011-11-26T15:41:30.895+05:30பாலை திரையரங்குகள் http://t.co/Nawr92iFபாலை திரையரங்குகள் http://t.co/Nawr92iFயாத்ரீகன்https://www.blogger.com/profile/08423478990427341181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-11666745734051521552011-11-25T17:18:48.279+05:302011-11-25T17:18:48.279+05:30இயக்குநர் ம. செந்தமிழனுக்கு.....
”உழைப்பும் தகுதி...இயக்குநர் ம. செந்தமிழனுக்கு.....<br /><br />”உழைப்பும் தகுதியும் உடைய எவருக்கும், கிடைக்கவிருக்கும் அங்கிகாரத்தை இந்த உலகத்தின் எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது”<br />என்று விவேகானந்தர் சொன்னதை நினைவு படுத்த விரும்புகிறேன்.<br /><br />நன்றி.ganapathy krishnanhttps://www.blogger.com/profile/01515001355039756134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-57895151431724739222011-11-25T17:15:17.592+05:302011-11-25T17:15:17.592+05:30இயக்குநர் ம.செந்தமிழனுக்கு.....
உழைப்பும் தகுதியு...இயக்குநர் ம.செந்தமிழனுக்கு.....<br /><br />உழைப்பும் தகுதியும் உடைய எவருக்கும் கிடைக்க இருக்கும் அங்கிகாரத்தை இந்த உலகத்தின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. என்று விவேகானந்தர் சொன்னதை நினைவு படுத்த விரும்புகிறேன்.<br />நன்றி.ganapathy krishnanhttps://www.blogger.com/profile/01515001355039756134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-35560336686291263652011-11-25T11:42:29.125+05:302011-11-25T11:42:29.125+05:30இளங்கோவன் தோழருக்கு நான் வெற்றிவேல் எழுதுகிறேன். ந...இளங்கோவன் தோழருக்கு நான் வெற்றிவேல் எழுதுகிறேன். நான் ஞாபகத்தில் இருககிறேனா என்று தெரியவில்லை. குமுதம் ரிப்போர்ட்டருக்காக உங்களை பேட்டி கண்டிருககிறேன். செய்தியாளர் பணியிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு திரைப்படத்துறையில் பணியாற்றுகிறேன். பாலை படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறேன். படத்தின் இயக்குநர் ம.செந்தமிழன் என்னுடைய நெருங்கிய நண்பர். அவரது கடிதத்தை உங்கள் வலைப்பூவில் இணைத்ததற்கு நன்றிகண்றாவி!https://www.blogger.com/profile/16079623040676340713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-71759497762954571002011-11-25T09:48:08.321+05:302011-11-25T09:48:08.321+05:30வணக்கம் நண்பரே
நான் பாலை பட சுவரொட்டிகளை பார்த்த...வணக்கம் நண்பரே <br /><br />நான் பாலை பட சுவரொட்டிகளை பார்த்தேன் படங்களை திரை அரங்கிற்கு சென்று பார்க்கும் (திருட்டு நகல்களும் பார்ப்பதில்லை) பழக்கத்தை விட்டிருந்தேன் ஆனால் இந்த படத்தை பார்க்கவேண்டும் ஏன நிணைத்திருந்தேன், பார்ப்பேன்.<br /><br />நன்றிவனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-38334965630395568122011-11-25T09:36:46.859+05:302011-11-25T09:36:46.859+05:30தமிழன் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள வைக்கும் வர...தமிழன் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்ள வைக்கும் வரலாற்றுப் பதிவு என்று பல பிரபலங்கள் கூறியதிலிருந்து அறிகிறேன். இப்படி ஒரு படத்திற்குத் திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்பது மிகமிக வருந்த வேண்டிய விஷயம். இப்படி முதலில் கஷ்டப்பட்டு பின் சாதனை படைத்த ‘சேது’ திரைப்படம் போல இப்படமும் சாதனை செய்ய இயக்குனருக்கும், படக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-62589320747191129602011-11-25T07:33:50.930+05:302011-11-25T07:33:50.930+05:30>>ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங...>>ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.<br /><br /> சார், அது செம டப்பா படம், ஒரே வாரத்துல ஈரோட்ல எடுத்துட்டாங்கசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-86519286890153121192011-11-25T07:32:30.456+05:302011-11-25T07:32:30.456+05:30வணக்கம் சார்.. ஆனந்த விகடனில் பாலை படம் விமர்சன எத...வணக்கம் சார்.. ஆனந்த விகடனில் பாலை படம் விமர்சன எதிர்பார்ப்பு மார்க் போட்டி வெச்சிருக்காங்க.. நல்ல மார்க் பெற வாழ்த்துகள்.. ஈரோட்டில் அந்தபபடம் ரிலீஸ் ஆகுதா? தெரில.. இன்னைக்கு வரை போஸ்டர் பார்க்கலை. அநேகமா பவானில ரிலீஸ் ஆகும்னு நினைக்கறேன்.. சனிக்கிழமை பழம் பார்த்து விமர்சனம் பொடறேன் சார்.. நல்ல கருத்தான படம் மக்களை சென்று சேர வாழ்த்துகிறேன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com