tag:blogger.com,1999:blog-6619641432886465518.post6433321685802540974..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-91941639922759942652010-09-06T02:31:13.536+05:302010-09-06T02:31:13.536+05:30கருத்துமழை பொழிந்த பெருமழைப்புலவரின் நூற்றாண்டு வி...கருத்துமழை பொழிந்த பெருமழைப்புலவரின் நூற்றாண்டு விழா சிறப்புற வாழ்த்துகள். <br />அன்புடன்<br />இலக்குவனார் திருவள்ளுவன்Ilakkuvanar Thiruvalluvanhttps://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-88103880810486422122010-09-05T06:09:08.981+05:302010-09-05T06:09:08.981+05:30perumazhaippulavarukku vizha kanum thamizh nenjang...perumazhaippulavarukku vizha kanum thamizh nenjangalukku vazhthugal.<br />by<br />m.ulaganathan<br />thiruneelakuditamilnathanhttps://www.blogger.com/profile/10706650270636876910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-63534537285046240962010-09-04T04:31:54.666+05:302010-09-04T04:31:54.666+05:30பேரன்பு முனைவர் இளங்கோவர்க்கு,மனமார்ந்த பாராட்டுக்...பேரன்பு முனைவர் இளங்கோவர்க்கு,மனமார்ந்த பாராட்டுக்கள்.தமிழ்ப் புதையல்களைத் தேடி,கண்டு பாராட்டி,விழா எடுக்கும் மாட்சி கண்டு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஏங்கும் உள்ளங்கட்கு தமிழறிஞர் வாழ்வமைப்பு ஒன்று தொடங்க வேண்டுகிறேன்.இது பெரிதாக இல்லாவிட்டாலும் ஒரு கிரியா ஊக்கியாக அரசையும் மற்றவர்களையும் ஆவண செய்ய தூண்டும் அமைப்பாகவே செயலாற்றர்ட்டும்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-21953980157031442982010-09-03T19:08:52.896+05:302010-09-03T19:08:52.896+05:30முன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள ...முன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப் <br />புலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும், <br />செம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும். ஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ! என்ற அச்சம். <br /><br />எல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு ் - ஆழமான ஆராய்ச்சிகள் இல்லை. தொ.கா.வில் <br />பட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா? நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி, பொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலைக்கு கொண்டுவரப் போகிறார்கள்?!! <br /><br />உண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக! <br /><br />மொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி. <br /><br />வாழ்க வளமுடன்! <br />நா. கணேசன்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-44653154094945771472010-09-03T19:08:27.213+05:302010-09-03T19:08:27.213+05:30அன்பின் மு. இளங்கோ,
அருமையான முயற்சி! பெருமழைப் ...அன்பின் மு. இளங்கோ, <br /><br />அருமையான முயற்சி! பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும். <br /><br />புதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா <br />உரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை <br />வ. ஐ. சு. ஐயாவின் பின் வளர்ந்ததா? தேய்ந்ததா? சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே.நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-73740339779892914662010-09-03T19:07:37.023+05:302010-09-03T19:07:37.023+05:30அன்பின் மு. இளங்கோ,
அருமையான முயற்சி! பெருமழைப் ...அன்பின் மு. இளங்கோ, <br /><br />அருமையான முயற்சி! பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும். <br /><br />புதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா <br />உரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை <br />வ. ஐ. சு. ஐயாவின் பின் வளர்ந்ததா? தேய்ந்ததா? சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே. <br /><br />உண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக! <br /><br />மொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி. <br /><br />வாழ்க வளமுடன்! <br />நா. கணேசன்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-29146214749089491152010-09-03T19:06:58.961+05:302010-09-03T19:06:58.961+05:30அன்பின் மு. இளங்கோ,
அருமையான முயற்சி! பெருமழைப் ...அன்பின் மு. இளங்கோ, <br /><br />அருமையான முயற்சி! பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும். <br /><br />புதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா <br />உரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை <br />வ. ஐ. சு. ஐயாவின் பின் வளர்ந்ததா? தேய்ந்ததா? சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே. <br /><br />முன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப் <br />புலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும், <br />செம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும். ஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ! என்ற அச்சம். <br /><br />எல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு ் - ஆழமான ஆராய்ச்சிகள் இல்லை. தொ.கா.வில் <br />பட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா? நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி, பொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலைக்கு கொண்டுவரப் போகிறார்கள்?!! <br /><br />உண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக! <br /><br />மொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி. <br /><br />வாழ்க வளமுடன்! <br />நா. கணேசன்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-70543020926166956482010-09-03T19:06:31.438+05:302010-09-03T19:06:31.438+05:30அன்பின் மு. இளங்கோ,
அருமையான முயற்சி! பெருமழைப் ...அன்பின் மு. இளங்கோ, <br /><br />அருமையான முயற்சி! பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும். <br /><br />புதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா <br />உரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை <br />வ. ஐ. சு. ஐயாவின் பின் வளர்ந்ததா? தேய்ந்ததா? சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே. <br /><br />முன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப் <br />புலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும், <br />செம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும். ஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ! என்ற அச்சம். <br /><br />எல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு ் - ஆழமான ஆராய்ச்சிகள் இல்லை. தொ.கா.வில் <br />பட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா? நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி, பொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலைக்கு கொண்டுவரப் போகிறார்கள்?!! <br /><br />உண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக! <br /><br />மொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி. <br /><br />வாழ்க வளமுடன்! <br />நா. கணேசன்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-13730620576891721862010-09-03T19:03:41.357+05:302010-09-03T19:03:41.357+05:30அன்பின் மு. இளங்கோ,
அருமையான முயற்சி! பெருமழைப் ...அன்பின் மு. இளங்கோ, <br /><br />அருமையான முயற்சி! பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும். <br /><br />புதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா <br />உரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை <br />வ. ஐ. சு. ஐயாவின் பின் வளர்ந்ததா? தேய்ந்ததா? சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே. <br /><br />முன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப் <br />புலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும், <br />செம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும். ஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ! என்ற அச்சம். <br /><br />எல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு ் - ஆழமான ஆராய்ச்சிகள் இல்லை. தொ.கா.வில் <br />பட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா? நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி, பொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலைக்கு கொண்டுவரப் போகிறார்கள்?!! <br /><br />உண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக! <br /><br />மொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி. <br /><br />வாழ்க வளமுடன்! <br />நா. கணேசன்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-50904477189911196352010-09-03T18:59:16.779+05:302010-09-03T18:59:16.779+05:30அன்பின் மு. இளங்கோ,
அருமையான முயற்சி! பெருமழைப் ...அன்பின் மு. இளங்கோ, <br /><br />அருமையான முயற்சி! பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழா - எல்லோரும் அமைதியான சோமசுந்தரனார் போன்றோரை மதித்துப் போற்றினால், ஆதரித்திருந்தால் தமிழ் வளம் பெற்றிருக்கும். சை. சி. நூ. கழகம் திரு. வ. சுப்பையாபிள்ளை மாதச் சம்பளம், உணவு, இருக்கை அளித்து புரந்தவர்களில் அறிஞர் ஸ்ரீ தேவரையாவும் ஒருவர். என்னிடம் அவரது உரைகள் பல உள்ளன. சை. சி. நூ. கழகம் சங்குப்புலவர், சைவசித்தாந்த பண்டிதர் ப. ராமநாத <br />பிள்ளை, பொ.வே.சோ. ,,, போன்ற பலரை ஆதரித்தது. அவர்கள் சேகரித்து அச்சடித்த செய்திகள் இன்றிருப்போரால் தேட முடியாது. அழிந்திருக்கும். <br /><br />புதுவையில் கோபாலையர் போன்றவர்களையும், சம்ஸ்க்ருத பண்டிதர் சிலரையும் பிரெஞ்சு நிறுவனம் சில பத்தாண்டுகளாய் ஆதரிக்கிறது, நூல்களும் வெளியிடுகிறது. முன்பு திரு வி. க.வின் அண்ணன் சாது அச்சுக்கூடம், ஔவையை வைத்து திருஅருட்பா உரை, திருமந்திர உரை (ஆங்கிலம்), நா. மகாலிங்கம் <br />செய்தார், ... இப்பொழுது அண்ணாமலை மூலமாகவே <br />நல்ல புத்தகங்கள் காணோமே. தமிழ்ப் பல்கலை வ. ஐ. சு. ஐயாவின் காலத்தின் பின் வளர்ந்ததா? தேய்ந்ததா? சம்பளம் இல்லாமல் கா. ராஜன், செ. ராசு, ... வாடினார்களே. <br /><br />முன்னெல்லாம் தமிழ்நாட்டில் பணம் இல்லை. இப்போதுள்ள பண வசதிகளுக்கு ஏற்ப நல்ல நிறுவனங்கள் அரசாங்கம், பல்கலைகள், தனியார்கள் அமைத்துப் புரந்து பெருமழைப் புலவர் போன்ற ஆழ்புலமை கொண்டோரை வைத்து ஏடுதேடியும், செம்பதிப்புகள், உரைகள் எழுத வைக்கவும் முடியும். தட்டெழுதி வலையில் இடவும் முடியும். <br />ஆனால் தமிழரின் சினிமா, டாஸ்மாக் மயக்கம் கண்டால், இதெல்லாம் கனவுதானோ! என்ற அச்சம். <br /><br />எல்லாம் அரசியல் ஆரவாரம், அடுக்குமொழிப் பேச்சு - ஆழமான ஆராய்ச்சிகள் இல்லை. தொ.கா.வில் பட்டிமன்றமும், காரைக்குடியில் சா. கணேசன் நடத்தியதும் ஒன்றா? நல்ல பணம் கொடுத்து, தட்டெழுத வேலைவாங்கி, <br />பொறுமையாய் மெய்ப்புப் பார்த்து பெருமழைப் பெரும்புலவரின் உரைகளை யார் கணினி வலைக்கு கொண்டுவரப் போகிறார்கள்?!! <br /><br />உண்மையான பெருந்தமிழறிஞரின் நூற்றாண்டு விழா சிறப்பதாக! <br /><br />மொழிவிவசாயி மு. இளங்கோவால் இளைஞர்கள் தமிழார்வம் மிகும் என்பதுறுதி. <br /><br />வாழ்க வளமுடன்! <br />நா. கணேசன்நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-77891841687849196702010-09-03T09:04:24.516+05:302010-09-03T09:04:24.516+05:30நல்வாழ்த்துகள்நல்வாழ்த்துகள்முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-6173845465367551772010-09-03T08:12:08.762+05:302010-09-03T08:12:08.762+05:30பெருமழைப் புலவரின் நூற்றாண்டு விழாவுக்கு நல் வாழ்த...பெருமழைப் புலவரின் நூற்றாண்டு விழாவுக்கு நல் வாழ்த்துக்கள். <br />விழா ஏற்பாடுகளுக்கும்,முயற்சிகளுக்கும் முனைவர் இளங்கோவன்<br /> தலைமையிலான குழுவுக்கு பாராட்டுக்கள்.புலவரின் படைப்புக்கள் மீண்டும் <br />உலா வரவும்,இளைய சமுதாயம் தமிழ் உணர்வு மேலோங்கவும் இது மாதிரி <br />விழாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.விழாவினுடைய செய்திகள்,தாக்கம் <br />பெருவாரியான மக்களைச் சென்றடையச் செய்வது நம் அனைவரது கடமை <br />ஆகும்.<br />அழகப்பன்.alaganhttps://www.blogger.com/profile/16165690634706766107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-49479384856766652182010-09-03T06:23:43.234+05:302010-09-03T06:23:43.234+05:30அன்பின் இளங்கோவன்
நூற்றாண்டு விழா சிறப்புடன் நடைப...அன்பின் இளங்கோவன்<br /><br />நூற்றாண்டு விழா சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள்<br /><br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-73917660782628963822010-09-02T22:15:11.240+05:302010-09-02T22:15:11.240+05:30"பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்..."பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழா அழைப்பிதழ்" - 2010ganesh gandhihttps://www.blogger.com/profile/16978297875114190117noreply@blogger.com