tag:blogger.com,1999:blog-6619641432886465518.post5821236874897575355..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிலப்பதிகாரம் உ.வே.சாமிநாத ஐயர் முதற்பதிப்பு- படங்கள்முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-59542376722073092922008-05-24T11:37:00.000+05:302008-05-24T11:37:00.000+05:30siRappAna uzhaippu! sIriya muyaRchi!!-Devamaindhan...siRappAna uzhaippu! sIriya muyaRchi!!<BR/>-Devamaindhanஅ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-48950417236016635032008-05-22T13:43:00.000+05:302008-05-22T13:43:00.000+05:30திரு.நா.கண்ணன் ஐயா அவர்களுக்குவணக்கம்.எனக்கு உள்ள ...திரு.நா.கண்ணன் ஐயா அவர்களுக்கு<BR/>வணக்கம்.<BR/>எனக்கு உள்ள சிறு வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழ் நூல்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவேன்.<BR/>தங்கள் முயற்சியும்,மதுரைத்திட்ட முயற்சியும்,திரு.நா.கணேசன் அவர்களை ஒத்த அன்பர்களின் ஊக்குவிப்பும் இத்தகு பணிகளில் ஈடுபடச்செய்கிறது.<BR/><BR/>மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-34282855166152225382008-05-22T13:31:00.000+05:302008-05-22T13:31:00.000+05:30தங்கள் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றுவேன்.மு.இளங...தங்கள் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றுவேன்.<BR/>மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-64277101224998296122008-05-22T12:41:00.000+05:302008-05-22T12:41:00.000+05:30மிக அரிய முயற்சியிது. வாழ்த்துக்கள்.பழம் ஓலைச் சுவ...மிக அரிய முயற்சியிது. வாழ்த்துக்கள்.<BR/><BR/>பழம் ஓலைச் சுவடிகள், பழம் புத்தகங்கள் இவற்றைக் காக்க தமிழ் மரபு அறக்கட்டளை என்றொரு அமைப்பு மலேசியக் கோலாலம்பூர் நகரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.<BR/><BR/>பழைய நூல்களை இருவகையில் மின்னாக்கம் செய்யலாம்.<BR/><BR/>1. புத்தகப் பிரதியாக படவடிவில் மின்னாக்கம் செய்வது.<BR/><BR/>2. எழுத்து வடிவில் மின்னச்சாக்கி மின்னாக்கம் செய்வது.<BR/><BR/>படவடிவில் சேகரம் செய்வதைத் தோண்டித்துழாவ முடியாது. உம். கூகுள் போன்ற தேடு இயந்திரங்களில் சொற்களைத் தேட முடியாமல் போய்விடும்.<BR/><BR/>எழுத்து வடிவில் சேகரம் செய்யும் போது அது தேடுபொறிகளின் பார்வையில் படும். கூடுத்தல் பயனளிக்கும்.<BR/><BR/>முதல் நடவடிக்கையாக தாங்கள் செய்வது போல் உயர் தெளிவு வடிவில் (குறைந்தது 300 DPI) படமாக வைத்தால், பின்னால் எழுத்தறியும் செயலி கொண்டு மின்னச்சாக எடுக்க முடியும். நல்ல நிதியிருந்தால் முதலிலேயே, ஒரு முழுப்புத்தகத்தையும் மின்னெழுத்தாக அச்சேற்ற முடியும்.<BR/><BR/>மறக்காமல் கீழுள்ள மூன்று முயற்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.<BR/><BR/><A HREF="http://www.tamilheritage.org/" REL="nofollow">தமிழ் மரபு அறக்கட்டளை</A><BR/><A HREF="http://groups.google.com/group/minTamil" REL="nofollow">மின் தமிழ்</A><BR/><A HREF="http://www.projectmadurai.org" REL="nofollow">Project Madurai</A>Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-63119985706795597362008-05-22T11:04:00.000+05:302008-05-22T11:04:00.000+05:30இத்த்கைய அரிய நூல்களைப் பாதுகாப்பதோடு இவை தொடர்பான...இத்த்கைய அரிய நூல்களைப் பாதுகாப்பதோடு இவை தொடர்பான தகவல்களையும் இணையத்தில் வழங்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.கோபிhttps://www.blogger.com/profile/07376828592995841206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-50226237650321035352008-05-22T10:39:00.000+05:302008-05-22T10:39:00.000+05:30நாம்தாம் பாதுகாக்க வேண்டும்.அதற்கான என் முயற்சி இத...நாம்தாம் பாதுகாக்க வேண்டும்.<BR/>அதற்கான என் முயற்சி இது.<BR/>மு.இமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-11748072429091730002008-05-22T10:35:00.000+05:302008-05-22T10:35:00.000+05:30இவற்றைப் பேணிக்காக ஏதாவது செய்யப்படுகிறதா?இவற்றைப் பேணிக்காக ஏதாவது செய்யப்படுகிறதா?ரெங்கராசுhttps://www.blogger.com/profile/13488686576043279450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-45746134616943542022008-05-22T10:30:00.000+05:302008-05-22T10:30:00.000+05:30பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாத ஐயர் என எழுதும்பொழ...பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாத ஐயர் என எழுதும்பொழுது தொடர் நீளும் என்பதாலும், மகாமகோபாத்தியாய எனபது வடசொல் ஆதலாலும் உ.வே.சா என்றால் அது அவர்களையே குறிக்கும் என்பதாலும் அவ்வாறு குறித்தேன்.<BR/>தங்கள் தமிழ் அன்புக்கு என்றும் நன்றியன்.<BR/><BR/>அன்புள்ள<BR/>மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-31490409976761008372008-05-22T09:45:00.000+05:302008-05-22T09:45:00.000+05:30mahamahopadhyayamahamahopadhyayaSteve Ballmerhttps://www.blogger.com/profile/03700148299332589776noreply@blogger.com