tag:blogger.com,1999:blog-6619641432886465518.post5609192702880900636..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: திருவள்ளுவர் திருநாள்முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-53158576751387366112012-04-14T21:05:49.324+05:302012-04-14T21:05:49.324+05:30வணக்கம் ஐயா
உரிய ஆவணங்களைத் தேடிவருகின்றேன். கிடைத...வணக்கம் ஐயா<br />உரிய ஆவணங்களைத் தேடிவருகின்றேன். கிடைத்தவற்றை இணையத்தில் பார்வைக்கு வைத்தால் அனைவருக்கும் பயன்படும் என்று பதிகின்றேன். தங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி.<br /><br />அன்புள்ள<br />மு.இளங்கோவன்<br />புதுச்சேரிமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-66602699749773999112012-04-14T14:10:45.109+05:302012-04-14T14:10:45.109+05:30மிக்க நன்றி. செந்தமிழ்ச் செல்வி பழைய இதழ்களில் மற...மிக்க நன்றி. செந்தமிழ்ச் செல்வி பழைய இதழ்களில் மறைமலை அடிகளார் தலைமையில் திருவள்ளுவராண்டு நிறுவிய செய்திகளைத் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. திருவள்ளுவர் நாள் அறிவிப்பும் கூட தை முதல் நாள் இல்லையே? வைகாசி 5 (மே 18) என்றல்லவா குறித்திருக்கிறார்கள்? மறைமலை அடிகளார் குழு 1921லேயே திருவள்ளுவர் ஆண்டு நிறுவியிருந்தால், ஏன் 1935ல் வைகாசி 5த் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.மணி மு. மணிவண்ணன்https://www.blogger.com/profile/18309027434715577823noreply@blogger.com