tag:blogger.com,1999:blog-6619641432886465518.post5157831231536061688..comments2024-02-22T10:11:13.235+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பேராசிரியர் நா.வானமாமலை எழுத்துரைகள் இருநாள் கருத்தரங்குமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-67281406967890590752009-11-30T15:31:00.683+05:302009-11-30T15:31:00.683+05:30பேராசிரியர் நாவா மீது எனக்கு பெரிய மரியாதையே உண்டு...பேராசிரியர் நாவா மீது எனக்கு பெரிய மரியாதையே உண்டு. ஆனால் அவரின் முத்துபட்டன் கதையை TUV வெப்தளத்தில் படித்தபோது அவர் குமாரசுவாமி நாடான் கதை என்ற கதையை தனது சொந்தவாதத்திர்காக அவர் கையாண்டுள்ள விதம் மிகவும் வருத்தம் அளிப்பதாக இருந்தது. குமாரசுவாமி நாடான் திருச்செந்தூர் முருகனின் அவதாரம் ஆவார். இன்றும் அவருக்கு நிறைய கோவில்கள் உள்ளன. குமாரசுவாமி நாடான் கதை என்று ஒரு வில்லுப்பாட்டே உள்ளது. (www.kumaraswamytemples.com) இதிலிருந்து பார்க்கும் போது அவரது ஆராய்சிகள் மீண்டும் ஆராய்வதற்கு உரியவையோ என்று யோசிக்க தூண்டுகிறது. <br /><br />Muthu RajagopalAnonymoushttps://www.blogger.com/profile/00130664770266116340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-12738274835198482372009-02-25T10:45:00.000+05:302009-02-25T10:45:00.000+05:30பேராசிரியர் நாவா பற்றிய கருத்தரங்கு பற்றி அறிந்து ...பேராசிரியர் நாவா பற்றிய கருத்தரங்கு பற்றி அறிந்து மகிழ்ச்சி. அவரின் கட்டுரைகள் இரண்டை http://noolatukku.blogspot.com என்னும் எனது வலைப்பூவில் வலையேற்றியுள்ளேன். பார்க்க. தகவலை பகிர்ந்துகொள்க.தளிர்https://www.blogger.com/profile/07635422131251997038noreply@blogger.com