tag:blogger.com,1999:blog-6619641432886465518.post4494453153212140924..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மோர்சிங் = நாமுழவுமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-84417210928603653702011-03-28T07:07:15.150+05:302011-03-28T07:07:15.150+05:30மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வ...மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம். 26.03.2011 தங்கள் வலைப்பூ பதிவில் மோர்சிங் என்ற பண்டைத்தமிழ் இசைக்கருவி பற்றி இசைவித்தகர் அரிமளம் பத்மநாபன் அவர்களின் கருத்தினைக் கண்ணுற்றேன். கருவியின் ஒலிப்பு மற்றும் இசைப்படுத்தும் நாவின் முயற்சி காரணம் கருதி அதற்கு அழகாக “நா முழவு” எனப் பெயரிட்டது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. கணினி மயமான மேலைநாட்டு இசைக்கருவிகளின் ஆதிக்கம் பெருகி வரும் காலகட்டத்தில் இசைநிகழ்வுகளில் அருகி வரும் மோர்சிங் பற்றிய அரிய ஆய்வு, என் போன்ற தமிழிசை விரும்பிகளுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது.இத்தகு அறிஞர்களுடனான தங்களின் ஆய்வுகளும் தமிழ்த் தொண்டும் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அன்புடன் பாவலர் பொன்.கருப்பையா புதுக்கோட்டை.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-69946936225396272892011-03-28T07:05:38.447+05:302011-03-28T07:05:38.447+05:30மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வ...மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம். 26.03.2011 தங்கள் வலைப்பூ பதிவில் மோர்சிங் என்ற பண்டைத்தமிழ் இசைக்கருவி பற்றி இசைவித்தகர் அரிமளம் பத்மநாபன் அவர்களின் கருத்தினைக் கண்ணுற்றேன். கருவியின் ஒலிப்பு மற்றும் இசைப்படுத்தும் நாவின் முயற்சி காரணம் கருதி அதற்கு அழகாக “நா முழவு” எனப் பெயரிட்டது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. கணினி மயமான மேலைநாட்டு இசைக்கருவிகளின் ஆதிக்கம் பெருகி வரும் காலகட்டத்தில் இசைநிகழ்வுகளில் அருகி வரும் மோர்சிங் பற்றிய அரிய ஆய்வு, என் போன்ற தமிழிசை விரும்பிகளுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது.இத்தகு அறிஞர்களுடனான தங்களின் ஆய்வுகளும் தமிழ்த் தொண்டும் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அன்புடன் பாவலர் பொன்.கருப்பையா புதுக்கோட்டை.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-63012250433061617462011-03-28T07:05:13.924+05:302011-03-28T07:05:13.924+05:30மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வ...மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம். 26.03.2011 தங்கள் வலைப்பூ பதிவில் மோர்சிங் என்ற பண்டைத்தமிழ் இசைக்கருவி பற்றி இசைவித்தகர் அரிமளம் பத்மநாபன் அவர்களின் கருத்தினைக் கண்ணுற்றேன். கருவியின் ஒலிப்பு மற்றும் இசைப்படுத்தும் நாவின் முயற்சி காரணம் கருதி அதற்கு அழகாக “நா முழவு” எனப் பெயரிட்டது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. கணினி மயமான மேலைநாட்டு இசைக்கருவிகளின் ஆதிக்கம் பெருகி வரும் காலகட்டத்தில் இசைநிகழ்வுகளில் அருகி வரும் மோர்சிங் பற்றிய அரிய ஆய்வு, என் போன்ற தமிழிசை விரும்பிகளுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது.இத்தகு அறிஞர்களுடனான தங்களின் ஆய்வுகளும் தமிழ்த் தொண்டும் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அன்புடன் பாவலர் பொன்.கருப்பையா புதுக்கோட்டை.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.com