tag:blogger.com,1999:blog-6619641432886465518.post2229534840281334505..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பதிப்புத்துறை அறிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-14661444523253189902016-12-16T06:48:53.223+05:302016-12-16T06:48:53.223+05:30திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் மூலமாக வ...திரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் மூலமாக வெள்ளையாம்பட்டு ஐயாவின் அறிமுகம் கிடைத்தது. எனது முதல் சிறுகதைத்தொகுப்பு நூலாக்கம் பெறுவதற்குக் காரணமானவர். ஐயாவுடன் நன்கு பழகியுள்ளேன். மிகவும் இளகிய மனம். பழகும் அனைவரிடமும் மிகவும் கனிவோடு நடந்துகொள்வார். பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் மற்றும் அறிஞர்களுடன் தொடர்புகொண்டுள்ளவர். இவருடன் அறிமுகமாகும் எவருக்குமே நாம் ஏன் ஒரு நூலை வெளியிடக்கூடாது என்ற எண்ணம் உண்டாகும் அளவு நூல் எழுதுவதைப் பற்றிப் பேசுவார். தமிழகத்தில் எனக்குத் தெரிந்தவரை வாசிப்பு ஆர்வமும், பதிப்பு ஆர்வமும், நண்பர்களை ஊக்குவிக்கும் ஆர்வமும் ஒருசேரப் பெற்றவர் இவர் மட்டுமே. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் நடத்திய அறுபதாம் ஆண்டு விழாவில் அந்நிறுவன நூலை எழுதிய நிலையில் (நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என் நூல்களை வெளியிட்டுள்ளது)பாராட்டு பெற்றபோது அவர் நேரில் வந்து என்னை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி அரிய நூல்களை அன்பளிப்பாகத் தந்தார். ஓர் அரிய மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-88703810307681684522016-12-15T06:55:56.500+05:302016-12-15T06:55:56.500+05:30போற்றுதலுக்கு உரிய மனிதர்
போற்றுவோம்போற்றுதலுக்கு உரிய மனிதர்<br />போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com