tag:blogger.com,1999:blog-6619641432886465518.post207200543724344473..comments2024-02-22T10:11:13.235+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: ஏறு தழுவுதல்(சல்லிக்கட்டு)வரலாறுமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-28251265960149064232017-01-20T11:15:03.665+05:302017-01-20T11:15:03.665+05:30தங்களி்ன் பதிவு மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது. தங்...தங்களி்ன் பதிவு மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது. தங்களி்ன் பதிவினை திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அறிவுரைக்கிணங்க என்னுடைய வலைத்தளத்தில் தங்களது பதிவினை இணைத்துள்ளேன். மிக்க நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-33234510995905811242008-01-21T21:40:00.000+05:302008-01-21T21:40:00.000+05:30>வரலாறு.காமில் சல்லிக்கட்டு பற்றி >கட்டுரை உள்ளது....>வரலாறு.காமில் சல்லிக்கட்டு பற்றி <BR/>>கட்டுரை உள்ளது. அதுகுறித்து <BR/>>தங்கள் கருத்து என்ன?<BR/><BR/>வழக்கறிஞர் பிரபு,<BR/><BR/>இதையும் படித்துப் பாருங்க,<BR/><A HREF="http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html" REL="nofollow">http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html</A><BR/><BR/>நா. கணேசன்<BR/><A HREF="http://nganesan.blogspot.com" REL="nofollow">http://nganesan.blogspot.com</A>நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-35610931034363136532008-01-21T00:12:00.000+05:302008-01-21T00:12:00.000+05:30ஐயா,வரலாறு.காமில் சல்லிக்கட்டு பாற்றி கட்டுரை உள...ஐயா,<BR/><BR/>வரலாறு.காமில் சல்லிக்கட்டு பாற்றி கட்டுரை உள்ளது. அதுகுறித்து தங்கள் கருத்து என்ன?PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-36768763888811826592008-01-16T08:49:00.000+05:302008-01-16T08:49:00.000+05:30//என்பது நாகரிகமுள்ள இனத்திற்கே அமையும்.எனவே தமிழர...//என்பது நாகரிகமுள்ள இனத்திற்கே அமையும்.எனவே தமிழர்கள் பண்பட்ட<BR/>வீர இனம்.இதனையே ஏறு தழுவுதல் விழா எடுத்துக்காட்டுகிறது.//<BR/><BR/>முனைவர் மு இளங்கோவன் அய்யா,<BR/><BR/>அடப் பாவி;இந்த கண்றாவியை பண்பாட்டின் அடையாளம்,நாகரிகத்தின் இலக்கணம்னு கூசாம சொல்றீங்களே!அலங்காநல்லூர் கும்பல் மஞ்சு விரட்டுவதை பாத்தா ஒட்டு மொத்தமா தமிழ் கும்பலே கேவலமான காட்டுமிராண்டி கும்பல் என்று தானே மத்தவங்க முடிவுக்கு வருவாங்க.இந்த சொறியனுங்க மிரண்டு போன காளையை துரத்துவாங்க;அதைப் பாத்தா முல்லை வாழ் பெண்டிருக்கு காதல் வருமா?இதை விட முல்லை வாழ் பெண்டிரை கேவலமா பேச முடியாது.இந்த மூஞ்சிங்க ஏன் மலைப் பாம்பு தழுவுதல்,புலி விரட்டு,சிங்க ஏறுதல் போன்ற வீர விளையாட்டுக்களை விளையாடி முல்லை வாழ் பெண்களை மனம் மகிழ்வித்து மணம் புரியக்கூடாது?<BR/>இந்த கேவலத்தையெல்லாம் பாத்து தான்,மலையாளப் பசங்களெல்லாம் நம்ம ஊர் பசங்களைப் பாத்து கிண்டலா "எலே பாண்டி"ன்னு கூப்பிடறானுங்க.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-42127426486631101732008-01-16T06:04:00.000+05:302008-01-16T06:04:00.000+05:30ஐயா வணக்கம்.கட்டுரை படித்தமைக்கும்,திருத்தம்செப்பி...ஐயா வணக்கம்.<BR/>கட்டுரை படித்தமைக்கும்,திருத்தம்<BR/>செப்பியமைக்கும் நன்றி.திருத்தம்<BR/>செய்துவிட்டேன்.நன்றி.<BR/><BR/>மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-89649225318729104842008-01-16T00:09:00.000+05:302008-01-16T00:09:00.000+05:30ஐயா, வணக்கம். சரியான நேரத்தில் சரியான நோக்கத்தில்...ஐயா, வணக்கம்.<BR/> சரியான நேரத்தில் சரியான நோக்கத்தில் இக்கட்டுரையை எழுதியிருந்தீர்கள். நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொளகிறேன்.சிறு செய்தி... தட்டச்சுப் பிழையாக, சிலப்பதிகார எடுத்துக்காட்டில் 'கொளு3' என்பது 'கொளு8' என்றுள்ளது. இவ் எடுத்துக்காட்டின் முதலடி இறுதியில், 'உரியள்,இம்', <BR/>'உரியள்,இக்' என்றுள்ளது. அருள்கூர்ந்து இரண்டிடங்களையும் திருத்திவிடுங்கள்! - முழுச்செப்பம் பெறும். நன்றி.<BR/>- அன்பன், தமிழநம்பி, விழுப்புரம்.தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-79941402888307929492008-01-15T17:56:00.000+05:302008-01-15T17:56:00.000+05:30பாராட்டிற்கு நன்றி.மு.இளங்கோவன்பாராட்டிற்கு நன்றி.<BR/>மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-46032714734745549612008-01-15T11:19:00.000+05:302008-01-15T11:19:00.000+05:30இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!ஜல்லிக்கட்டு பற்றிய அரு...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!<BR/><BR/>ஜல்லிக்கட்டு பற்றிய அருமையான தகவலுக்கு நன்றி.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-22742248228354532942008-01-14T10:18:00.000+05:302008-01-14T10:18:00.000+05:30வணக்கம்.தங்கள் அன்பிற்கு நன்றி.நமக்கு உள்ள இலக்கிய...வணக்கம்.<BR/>தங்கள் அன்பிற்கு நன்றி.<BR/>நமக்கு உள்ள இலக்கியச் சான்றுகள்,<BR/>இலக்கணச் சான்றுகள் போன்று பிற<BR/>நாட்டினருக்கு உண்டா? என்றால் யான் அறிந்தவரை இல்லை.ஈராயிரம்<BR/>ஆண்டுகளுக்கு முன்பே விழா எடுத்தல்,<BR/>மரபுவழி நின்று விழா நடத்துதல் என்பது நாகரிகமுள்ள இனத்திற்கே அமையும்.எனவே தமிழர்கள் பண்பட்ட<BR/>வீர இனம்.இதனையே ஏறு தழுவுதல் விழா எடுத்துக்காட்டுகிறது.<BR/><BR/>விரிவாகப் பின்பும் எழுதுவேன்.<BR/><BR/>மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-54704200152523282062008-01-14T09:29:00.000+05:302008-01-14T09:29:00.000+05:30முனைவர் மு இளங்கோவன் அய்யா,மஞ்சு விரட்டு வீர விளைய...முனைவர் மு இளங்கோவன் அய்யா,<BR/><BR/>மஞ்சு விரட்டு வீர விளையாட்டை ,ஸ்பெயின் நாட்டிலிருந்து திருடி ஆரியம் புகுத்தியது என்று சொல்றாங்களே?இதப் பத்தி தொல்காப்பியம் கூட அரசல் புரசலா சொல்வதாகவும் அறிஞர்கள் ஒரு கருத்தை வைக்கிறாங்களே?அதைப் பற்றி முனைவர் அய்யாவோட கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.திராவிடத்தின் ஒரிஜினல் வீர விளையாட்டுக்களான, கோழி விரட்டு,காக்கா விரட்டு, போன்ற அழிந்தொழிந்த வீர விளையாட்டுக்களை மீட்டு மீண்டும் தமிழரிடம் சேர்க்க மருத்துவர் அய்யா ஆவன செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் எழுகிறது.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.com