tag:blogger.com,1999:blog-6619641432886465518.post1722092902519607682..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சங்கநூற் சொல்லடியம் கண்ட மருதூர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள்முனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-57969592155506311592008-07-30T10:50:00.000+05:302008-07-30T10:50:00.000+05:30siRappaaka uLLathu.- DevamaindhansiRappaaka uLLathu.<BR/>- Devamaindhanஅ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-4801017892683779952008-07-29T15:20:00.000+05:302008-07-29T15:20:00.000+05:30திரு.மலர்மன்னன் மடல்...அன்புள்ள இளங்கோவன், என் மீ...திரு.மலர்மன்னன் மடல்...<BR/>அன்புள்ள இளங்கோவன், <BR/><BR/><BR/>என் மீதுள்ள அன்பால் சில நாட்களுக்கு முன் இராசு பற்றிய உங்கள் கட்டுரை எனது கவனத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் மின்னஞ்சல் வழி தகவல் அனுப்பியிருந்தீர்கள். கட்டுரையை அப்போதே படித்துவிட்டேன் என்றாலும் பல்வேறு அலுவல்களின் நெருக்கடியில் உடனே நன்றி தெரிவிக்க இயலவில்லை. அதனைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. <BR/><BR/><BR/>இன்றைய திண்ணையில் வேலாயுதனார் பற்றிய உங்கள் கட்டுரையை ஆற்றுப்படுத்தும் செய்தி வெளியாகியிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். கட்டுரையைப் படித்துமாயிற்று. மொழிக்கும் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பணி செய்தவர்களின் /செய்பவர்களின் பங்களிப்புகளைப் பதிவு செய்வதில் நீங்கள் காட்டி வரும் பொறுப்புணர்வு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. <BR/><BR/><BR/>நீங்கள் எழுதி, நான் படிப்பதற்காக முன்பு அனுப்பிய மூன்று நூல்களைப் பற்றியும் தனித்தனியே எழுதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் முறையாக எழுதப்படவேண்டும் என்பதாலேயே கால தாமதமாகி வருகிறது. ஆர்வம் காரணமாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அலுவல்கள் பலவற்றை இழுத்துப் போட்டுக்<BR/><BR/>கொண்டுவிட்டிருப்பதால் திட்டமிட்டபடி எதுவும் செய்ய முடிவதில்லை. உங்களுடைய மூன்று நூல்களைப் பற்றியும் தனிக் கட்டுரைகள் எழுதி மூன்று வெவ்வேறு இதழ்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. விரைவில் எழுதி விடுவேன் என நம்புகிறேன்.<BR/><BR/>ஓம் சக்தி, அமுத சுரபி, அம்ருதா (திலகவதியைச் சிறப்பாசிரியராகக் கொண்டு வெளிவருவது.) ஆகியவற்றில் எழுதுவேன். தென்னாப்பிரிக்காவில் காந்திஜி தொடங்கிய உரிமைப் போராட்டத்தின் முதல் அணியில் நின்ற தமிழரைப் பற்றிய கட்டுரை ஓம் சக்திக்கு, பொன்னி தலையங்கத் தொகுப்பு பற்றிய கட்டுரை அம்ருதாவுக்கு, மராட்டியர் பற்றிய கட்டுரை அமுத சுரபிக்கு என முடிவுகூடச் செய்துவிட்டேன். கட்டுரைகளை எழுதியானதும் உங்களுக்கு முன்னதாக அனுப்பி வைப்பேன். <BR/><BR/><BR/>அன்புடன், <BR/><BR/>மலர் மன்னன் <BR/>ஜூலை 25, 2008முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-78391109040982270542008-07-26T23:12:00.000+05:302008-07-26T23:12:00.000+05:30தங்கள் பதிவிற்கு நன்றி.மு.இதங்கள் பதிவிற்கு நன்றி.<BR/>மு.இமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-42292161168080037232008-07-25T23:34:00.000+05:302008-07-25T23:34:00.000+05:30வெகுமக்கள் ஊடகங்களுக்கான முகமல்ல, வாழும் போது வாழ்...வெகுமக்கள் ஊடகங்களுக்கான முகமல்ல, வாழும் போது வாழ்த்தாமல் தூற்றும் மரபு இவற்றிலிருந்து மாறுபட்டது மகிழ்விக்கிறது. தொடரட்டும் தங்கள் பணி. நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12091174845148417882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-79969337152109954762008-07-25T11:04:00.000+05:302008-07-25T11:04:00.000+05:30தமிழிற்கினிய அய்யா அவர்களுக்கு,வணக்கம்.நலம் நலமே வ...தமிழிற்கினிய அய்யா அவர்களுக்கு,<BR/>வணக்கம்.<BR/>நலம் நலமே விழைகிறோம்.<BR/>தங்களின் வலைப்பதிவில் தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்பை பதிந்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது.<BR/>இப்பணி தமிழுலகிற்கு ஒரு வரலாற்று தடமமைத்தலாகும். இளையோர் அறிந்துக்கொள்ள வேண்டிய அறிவும் கூட....<BR/><BR/>தங்கள் பணி தொடரட்டும். தமிழ் கூறும் நல்லுலகிற்கு.<BR/><BR/>இணைவோம் தமிழர்களாய்!! இயற்றுவோம் தமிழால்....!!Yuvarajhttps://www.blogger.com/profile/07115189993653151347noreply@blogger.com