tag:blogger.com,1999:blog-6619641432886465518.post1327663337938054112..comments2024-03-27T09:08:48.728+05:30Comments on முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகபுகு வஞ்சிமுனைவர் மு.இளங்கோவன்http://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6619641432886465518.post-77028586713612673852008-02-18T23:15:00.000+05:302008-02-18T23:15:00.000+05:30அன்பான ஐயா,வணக்கம்.தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கு...அன்பான ஐயா,வணக்கம்.<BR/>தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்<BR/>நன்றி.<BR/>மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-90835824976545930102008-02-18T19:09:00.000+05:302008-02-18T19:09:00.000+05:30தனித்தமிழ் இயக்கத்தைத் தன் மகளார் நீலாம்பிகை அம்மை...தனித்தமிழ் இயக்கத்தைத் தன் மகளார் நீலாம்பிகை அம்மையாருடன் இயல்பாக உரையாடுங்கால் தோற்றுவித்த மறைமலையடிகளாருக்குப் பின், மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரைத் தம் மாசில் ஆசானாகக் கொண்டு, புதுச்சேரியில் அஞ்சல் துறையில் பணியாற்றிய நிலையிலிருந்து மேலெழும்பி உயர்ந்து தமிழுலகிற்கெல்லாம் பாவலரேறாகி, “கெஞ்சுவதில்லை பிறர்பால் அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை” என்ற வீறார்ந்த முழக்கத்துடன் கடலூரில் ‘தென்மொழி’ தொடங்கி, தங்கப்பா தொடக்கம் இளைஞர் பலரைத் தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபடுத்திய பெருஞ்சித்திரனார் ஐயா அவர்கள், இருபதாம் நூற்றாண்டுத் தமிழுக்குச் சூட்டிய பொன்வஞ்சி வாடாப்பூமாலையே மகபுகுவஞ்சி!<BR/><BR/>புடம்போட்டெடுத்த வாழ்வியல் உண்மைகள் பற்பலவும் தெரிந்து தேர்ந்த பாவகையும் ஆற்றொழுக்கான தூயதமிழில் ஆங்காங்கே ஒளிரும் அரிய சொல்லாட்சிகளும் தமிழ்வல்லாரல்லாரும் புரிந்துகொள்ளுமாறு பாவலரேறு தானே வகுத்த தெளிவான உரையின் திறனும் தம்பி முனைவர் மு. இளங்கோவனாரின் ஒளியுரையில் ஆற்றலோடு விதந்தோதப் பெற்றுள்ளன.<BR/>வாழ்த்துகிறேன்!<BR/>அன்புடன்,<BR/>தேவமைந்தன்அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-77356567882344873702008-02-15T21:41:00.000+05:302008-02-15T21:41:00.000+05:30வணக்கம்தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.ஐயாவ...வணக்கம்<BR/>தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.ஐயாவின் பணிகளைத்தொடர்ந்து நினைவுகூர்வேன்.<BR/>மு.இளங்கோவன்முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6619641432886465518.post-15483349222990041782008-02-15T10:56:00.000+05:302008-02-15T10:56:00.000+05:30வணக்கம் திரு.இளங்கோவன், பாலவரேறுவை அவரது மகபுகு வஞ...வணக்கம் திரு.இளங்கோவன், பாலவரேறுவை அவரது மகபுகு வஞ்சியின் வாயிலாக இணையத்தில் அறிமுகப்படுத்தியிருப்பமைக்கு நன்றி, வீறு கொண்ட அவரது தென்மொழி பாடல்கள் சிலவற்றை அவற்றின் காலச்சூழலின் சிறிய அறிமுகத்தோடு பதிப்பிப்பீர்களேயானால் இன்னும் சிறப்பாக இருக்கும்.<BR/><BR/>சம்பூகன்.சம்பூகன்https://www.blogger.com/profile/04849456994264811671noreply@blogger.com